கரடி பொம்மை :)
காற்றைக்கொண்டு கவிதை பேசும் ஒரு இலை
நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..
06 April 2012
காயா? பழமா..?!
இன்றைய விடியலிலிருந்து
அமைதியாய் இருக்கிறான்
ஏனென்று கேட்டால்...
குறும்பாய் குற்றம் சொல்கிறான்
'இரவெல்லாம் உன்னை கொஞ்சியதில்
வார்த்தைகள் தீர்ந்துவிட்டன!'
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)