நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

05 April 2011

எப்போது வரப்போகிறாய்?



இன்று..
வறண்ட வானிலையே நிலவுகிறது
உன்னையும் காணவில்லை
அன்பே!
ஒருவேளை...
நீ வரலாம் 
உன்னுடன் மழையும் வரலாம்
வானவில்லும் வரலாம்
என்  கவிதையும் வரலாம்
எப்போது வரப்போகிறாய்?
உன்னால் என் காதலும்
மழையால் உலகமும்
வசந்தங்களை உணர .. 

2 comments:

  1. >>இன்று..
    வறண்ட வானிலையே நிலவுகிறது
    உன்னையும் காணவில்லை

    ஓப்பனிங்க் சூப்பர்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...