நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 March 2011

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



நீ சிந்திய வியர்வையில் 
விளைந்த நெல்


முத்தம் சிந்தும் 
உன் இதழ்களின்மேல்
வளைந்த மீசை 
கரும்பை விட இனிக்கும்


கோலம் போட துவங்கி 
உன்னை வரைந்து முடிக்கிறேன்
உன் கண்கள் என்னையே தேட
பாலும் பாகுமாய் 
பொங்கி வழியுது நம் காதல்


நீ உண்ணும் பொங்கல் 
எனக்கு இனிக்கிறது
ஆனால் அது..
நான் செய்ததால் 
இனிக்கிறது என்கிறாய்..


இது.. பொங்கல் பண்டிகையா? 
இல்லை..
காதல் பண்டிகையா?!©

0 கருத்துரைகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...