நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க..

10 March 2011

திருப்தி



கடவுளும் நரியும்  
நடுநடுவில் வருவதால்
சிரிப்பும் அழுகையுமான 
கனவுகளில்..
குழந்தைகள் உறங்கும்

அன்பே!
நான் வளர்ந்துவிட்டேன்
நீ மட்டும் வரும்
கனவுகளே எனக்கு போதும்!!!©

0 கருத்துரைகள்:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...